Sunday March 26, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள்

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த இந்தியாவின் பிரபல நடன இயக்குநர்!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
இலங்கை செய்திகள்

அதிகளவான மக்கள் பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்தமையினால் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

July 9, 2022 0 Comment
 அதிகளவான மக்கள் பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்தமையினால் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

யாழில் பேருந்து ஒன்றில் அதிகளவான பயணிகள் மிதிபலகையில் நின்று பயணித்ததால் மிதி பலகை உடைந்து கீழேவிழுந்ததில் ஒருவர் பலத்த காயத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச்சம்பவமானது நேற்றையதினம் கலை 06 மணியளவில் காரைநகரிலிருந்து பயணித்த 786 வழித்தட இ.போ.ச பேருந்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பேருந்து ஆனைக்கோட்டை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது பேருந்தின் மிதி பலகை உடைந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தொிவித்துள்ள காரைநகர் இ.போ.ச சாலை முகாமையாளர் குணசிலன் கூறுகையில்,

அதிகளவான மக்கள் பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்தமையே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என கூறியதுடன்,

மிதி பலகையிலிருந்து பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் எனவும், பொலிஸாருக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவும் கூறியுள்ளார்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

சுயநினைவு இழந்த பிரபல பின்னணி பாடகி; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

March 25, 2023 1 min read

யாழ் புகையிரத நிலையத்திற்கு புதிய பிரதம புகையிரத நிலைய அதிபர் நியமனம்!

March 25, 2023 0 min read

துயர செய்தி !

March 25, 2023 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email