Sunday March 26, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள்

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த இந்தியாவின் பிரபல நடன இயக்குநர்!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
இலங்கை செய்திகள்

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

July 19, 2022 0 Comment
 அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் போதுமான எரிபொருளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் (FSOA) தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வாகன இலக்க தகடுகளில் உள்ள கடைசி இலக்கத்தின் பிரகாரமும் QR குறியீட்டின் பிரகாரமும் எரிபொருள் விநியோகம் இடம்பெறும். மேலும், QR குறியீட்டைப் பெறுபவர் அதைச் சமர்ப்பித்து எந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும் எரிபொருளைப்பெற்றுக்கொள்ளலாம்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

QR குறியீட்டு முறையில் எரிபொருள் விநியோகம்

“இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் ஜூலை 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பொதுமக்கள் வீணாக வரிசையில் காத்திருக்க வேண்டாம். மேலும், இராணுவத்தால் வழங்கப்படும் டோக்கன்கள் 21ஆம் திகதி முதல் ரத்து செய்யப்படும்.

QR குறியீடு முறையின் கீழ், கோட்டா ஒதுக்கீட்டு முறையில், வாகன உரிமையாளர்களுக்கு வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு எரிபொருள் வழங்கப்படும்.

இது ஒரு நீண்ட கால திட்டமாகும். எனவே, தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்” என அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

சுயநினைவு இழந்த பிரபல பின்னணி பாடகி; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

March 25, 2023 1 min read

யாழ் புகையிரத நிலையத்திற்கு புதிய பிரதம புகையிரத நிலைய அதிபர் நியமனம்!

March 25, 2023 0 min read

துயர செய்தி !

March 25, 2023 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email