Friday June 9, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

எரிபொருள் தொடர்பில் புதிய நடைமுறை!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
இலங்கை செய்திகள்

எரிபொருள் பெற வந்த நபருக்கு ரூ .25000 அபராதம் .

July 28, 2022 0 Comment
 எரிபொருள் பெற வந்த நபருக்கு ரூ .25000 அபராதம் .

போலியான இலக்கத்தகடு பதித்து வாகனத்தில் வந்து பெட்ரோல் பெற வந்த நபரை பொலிஸார் மடக்கிபிடித்து அவரும் நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது வீரகுள – நெல்லிகஹமுல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சிறிய லொறியில் போலி இலக்கத் தகடு பொறுத்தி நபர் ஒருவர் எரிபொருள் பெற முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து அந்நபரை கைது செய்தத பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இந்நிலையில் அவருக்க ரூ.25,000 அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வத்துருகம, இகுருகல்லவைச் சேர்ந்த லக்ஷான் பண்டார என்ற லொறி சாரதிக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கல்வி அமைச்சினால் விரைவில் எடுக்கப்படவுள்ள புதிய தீர்மானம்!

June 9, 2023 1 min read

துயரச்செய்தி – திருமதி விஜயமலர் முருகையா

June 9, 2023 1 min read

துயரச்செய்தி – திரு சிவகுரு சச்சிதானந்தம்

June 9, 2023 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email