Tuesday December 5, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

சீரற்ற காலநிலையால் இருவர் மாயம்

மண்ணெண்ணெய், டீசலுக்கு வரி விலக்கு

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
இந்தியச் செய்திகள் இலங்கை செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் மீண்டும் களமிறங்கும் ரிஷப் பண்ட்: சவுரவ் கங்குலி தெரிவித்த மகிழ்ச்சியான செய்தி

November 11, 2023 0 Comment
 ஐபிஎல் மீண்டும் களமிறங்கும் ரிஷப் பண்ட்: சவுரவ் கங்குலி தெரிவித்த மகிழ்ச்சியான செய்தி

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல்-லில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

வளரும் அதிரடி நாயகனாக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் ஐபிஎல் -லில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்ததோடு மட்டுமல்லாமல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால கேப்டனாகவும் பார்க்கப்பட்டு வந்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் சிக்கி கொண்ட ரிஷப் பண்ட், மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அத்துடன் 2023ல் நடந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதோடு, நடப்பு உலக கோப்பை தொடரிலும் விலகினார்.

ஆனால் தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ரிஷப் பண்ட் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள தகவலில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்குவார் என தெரிவித்துள்ளார்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

சாரதிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு! தேசபந்து தென்னகோன்

December 4, 2023 0 min read

முச்சக்க வண்டி கட்டணம் குறைப்பு

December 4, 2023 0 min read

இராணுவ சீருடை அங்கிகள் பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்து மீட்பு

December 4, 2023 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email