Wednesday October 4, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

வடக்கின் 5 மாவட்டங்களுக்கு இணைத் தலைவராக சார்ள்ஸ் நியமனம்!

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
Colombo News இலங்கை செய்திகள்

கொரியாவில் பணி புரிவதற்கு இலங்கை இளைஞர்கள் 180 பேர் தயார்

June 17, 2022 0 Comment
 கொரியாவில் பணி புரிவதற்கு இலங்கை இளைஞர்கள் 180 பேர் தயார்

இலங்கை அரசுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டின் பேரில் தென் கொரியாவில் பணி புரிவதற்கு இலங்கை இளைஞர்கள் 180 பேர் முதற்கட்டமாக பயணமாயினர்.

தென் கொரியாவில் பல்வேறு தொழில்களிலும் ஈடுபடவுள்ள இவர்கள், மாதம் ஆயிரத்து 500 முதல் இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களை சம்பாதிப்பார்கள் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அமைந்துள்ள தென் கொரிய தூதரக அதிகாரிகளுக்கும் சிறிலங்காவின் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு பொறுப்பான அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ், அடுத்த ஆறு மாதங்களில் சுமார் ஐயாயிரத்து 600 இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தென்கொரிய அரசு உறுதியளித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக இன்று 180 இளைஞர்கள் தென் கொரியாவுக்குப் புறப்பட்டார்கள். அடுத்தடுத்த வாரங்களில் வாரத்துக்கு இரண்டு விமானங்கள் என்ற அடிப்படையில் இலங்கையர்கள் அங்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியில் – டொலருக்குப் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் நிலையில் – மேற்படி வெளிநாட்டுப் பணியாளர்கள் உரிய வகையில் நாட்டுக்கு அனுப்புகின்ற டொலர்கள், இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறிதளவேனும் உதவியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண்ணிற்கு எமனான காட்டு யானை

October 4, 2023 0 min read

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

October 4, 2023 1 min read

முக்கிய தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்: தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரி!

October 3, 2023 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email