Wednesday May 21, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

புதிய பாபா வாங்காவின் அதிர்ச்சிதரும் கணிப்பு ; 2025 இல் பேரழிவு தரும்

இலங்கையில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
இலங்கை செய்திகள்

தனியாக வாழும் பெண்ணின் வீட்டில் நுழைந்த திருடனை யாழில் பிடித்த ஊர் மக்கள் .

July 28, 2022 0 Comment
 தனியாக வாழும் பெண்ணின் வீட்டில் நுழைந்த திருடனை யாழில் பிடித்த ஊர் மக்கள் .

யாழில் தனயிாக வாழும் பெண்ணின் வீட்டில் நுழைய முயற்சி செய்த இளைஞனை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவமானது பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உய்ய வீட்டில் அந்த இளைஞர் சம்பளத்திற்கு பகலில் வேலை பார்த்துள்ளான்.

அதன்போது அப்பெண்ணின் பெறுமதிமிக்க கைப்பேசி காணாமல் போயுள்ளதையடுத்து அப்பெண் அயலவரகளிடம் கூறியுள்ளார்.

அவர்கள் அந்த இளைஞனின் மீது சந்தேகப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த இளைஞன் இரவு சாப்பாட்டு பொட்டலத்துடன் அப்பெண்னமணியின் வீட்டிற்கு சென்றுள்ளார் இந்நிலையில் அந்நபரை மடக்கிபிடித்த பொதுமக்கள் விசாரித்தனர்.

அதற்கு தனியாக இருக்கும் பெண்ணிற்கு துணைக்கு வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

தொலைப்பேசி பற்றி கோட்டபோது தனக்கு தெரியாது எனவும் அவனை சோதனையிட்டபோது ஓடிக்களோனும் கத்தியும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள் அவனை பொலிஸாரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்

May 21, 2025 0 min read

முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்

May 21, 2025 0 min read

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 7 பேர் காயம்

May 21, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email