Thursday September 21, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

வடக்கின் 5 மாவட்டங்களுக்கு இணைத் தலைவராக சார்ள்ஸ் நியமனம்!

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
இலங்கை செய்திகள்

மேயர் மணிவண்ணன் வெளியிட்ட முக்கிய தகவல்!

August 23, 2022 0 Comment
 மேயர் மணிவண்ணன் வெளியிட்ட முக்கிய தகவல்!

கொரோனா தொற்று பரவல் அபாயம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மக்களின் வருகை இல்லாது நடைபெற்ற நல்லூர் கந்தசாமி திருவிழா இந்த ஆண்டு களைகட்டி இருகின்றது.

இதன் காரணமாக நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்ளும் மக்கள் சுகாதார நடைமுறைகளை பேணி வருமாறு மாநகரசபை கேட்டுக் கொள்கிறோம் என யாழ் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன் (V.Manivananan) தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (22-08-2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நல்லூர் உற்சவத்தின் கடைசி உற்சவங்களான இரத உற்சவம், தீர்த்தோற்சவங்களில் காவடி, பறவைக் காவடிகளிற்கு சிறப்பான ஒழுங்கமைப்புக்கள் செய்யப்பட்டிருக்கிறது.

தூக்குக் காவடி, பறவைக் காவடிகள் பருத்தித்துறை வீதியால் மட்டும் உள் வரலாம் என அறிவிக்கப்படுகிறது.

மற்றும் மேற்படி காவடிகள் செட்டி தெரு வீதியில் இறக்கப்பட்டு பக்தர்கள் நடந்து ஆலயத்திற்கு செல்லலாம்.

இதை தொடர்ந்து டக்டர்கள் செட்டி தெரு வீதி ஊடாக செல்ல வேண்டும். இதனை பின்பற்றுமாறு கேட்டு கொள்கிறோம். ஆலயத்திற்கு பக்தர்களின் வருகை அதிகம் காரணமாக திருட்டு சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் மக்கள் நகைகளை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் இல்லையேல் உங்கள் உடைமைகளுக்கு நீங்களே பொறுப்பு ஆகும், இருந்தாலும் நல்லூர் ஆலய சூழலை மாநகர சபை சி சி டிவி மூலம் கண்காணிக்கிறது.

ஆலய பெரும் பகுதி கட்டுபாடுகள் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதனை அகற்றுமாறு வேண்டுகோள் உள்ளது ஆனால் அதனை நீங்கள் கடைபிடித்து செயற்பட வேண்டும் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழா பக்தி பூர்வ ஆனதாக இருக்க வேண்டும் என்பதற்காக வீதித் தடைகள் போடப்பட்டுள்ளன.

இவ் உற்சவத்தினை குழப்பும் வகையில் இருக்க கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்க பிரதட்சணனை செய்யும் வீதியில் குப்பை குறிப்பாக கச்சான், சுண்டல் குப்பைகளை இடுவதால் அங்க பிரதட்சனை செய்யும் அடியவர்களிற்கு சுகாதார இன்னல்கள் ஏற்படும் அதனை தவிர்க்குமாறும் மேலும் மாநகர சபை மேலும் அவசியமான அறிவித்தல்களை தொடர்ந்தும் அறிவிக்கும் என்றார்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கோழி இறைச்சி விலையை குறைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

September 21, 2023 1 min read

துயரச்செய்தி – திருமதி பவளம்மா கனகரட்ணம்

September 21, 2023 1 min read

துயரச்செய்தி – திரு கொன்றட் பிரான்சிஸ் செபஸ்தியாம்பிள்ளை

September 21, 2023 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email