உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
199 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாமிடம்

தரம் 5 புலமை பரிட்சையில் புத்தளத்தை சேர்ந்த அர்ஷத் செய்னா என்ற மாணவி 199 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாமிடத்தை பெற்றுக்கொண்டார்