Sunday May 28, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

எரிபொருள் தொடர்பில் புதிய நடைமுறை!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
Jaffna News

போலீசார் துரத்துவதாக கூறி வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற திருடன் !

July 11, 2022 0 Comment
 போலீசார் துரத்துவதாக கூறி  வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற திருடன் !

வீடொன்றில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுப்பட முயன்ற திருடன் தன்னை பொலிஸ் துரத்தி வருவதால் வீட்டில் உள்ளே நுளைந்தேன் என பொய்கூறி உரிடைமயாளர்களின் கூச்சல் சத்தத்தால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டான்.

இச்சம்பவமானது யாழ் அராலி வடக்கு செட்டியார் மடம் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் இரண்டரை மாதம் முன் பிரான்ஸ் தம்பதியினர்கள் நாடு திரும்பி அவர்களின் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றையதினம் அவர்கள் கோவிலுக்கு சென்ற வேலையில் திருடன் ஒருவர் அவரது வீட்டில் நுழைந்துள்ளார்.

வீடு திரும்பிய தம்பதியினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதையடுத்து அதிர்ச்சியுற்று உள்ளே சென்று பார்த்ததில் திருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் தம்பதியினர் திருடன் என கூச்சலிட்டபோது நான் திருடன் இல்லை பொலிஸார் துரத்தி வந்ததில் உள்ளே நுழைந்தேன் என கூறியுள்ளார்.

தொடர்ந்தும் தம்தியனர் கூச்சலிட்டதால் மதிலில் பாய்ந்து தப்ப முயன்ற போது அக்கம்பக்கத்தினர் மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்தினர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில் குறித்த இளைஞர் அளவெட்டி தெற்கு, அளவெட்டி பகுதியைச் சேர்ந்தவன் என்றும் கொலை சம்பவம் ஒன்றில் உயர் நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளவன் என்றும் தெரியவந்துள்ளது.

திருடனை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குறித்த வீட்டில் பொருட்கள் எவையும் திருடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

தமிழனின் புதிய முயற்சி

May 27, 2023 0 min read

4 வயது சிறுமி உயிரிழப்பு

May 27, 2023 1 min read

துயரச்செய்தி – திருமதி தனலட்சுமி சண்முகலிங்கம்

May 27, 2023 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email