போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – செல்வி செல்லையா கமலாதேவி (கமலா)
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், 250, ஆனந்தன் வடலி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கமலாதேவி அவர்கள் 02-09-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சந்தாணலட்சுமி, பாக்கியவதி, நவரத்தினராசா மற்றும் சண்முகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், குணரெட்ணம் மற்றும் கிருபா, ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லோசனா, ஜனனி, வதனி, நளினி, தர்மினி, அஜந்தன், கமலதாசன், பிரியா, சுதன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
ஷர்மிலி, மயூரன், கோபிகா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.