போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி செல்வக்குமார் பருவதா பத்தினி
யாழ். தொண்டைமானாறு பெரியகடற்கரையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வக்குமார் பருவதா பத்தினி அவர்கள் 28-08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாகராசா மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற கந்தசாமி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வக்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜதுர்சன், மதுசன், சகிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயகுமாரி, கார்த்திகேயன், தாரணி, காண்டீபன், காங்கேசன், கங்காதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயகுமார், பாஸ்கரதாஸ், சிறீஸ்கந்தராசா, சிவானந்தராசா, காலஞ்சென்ற நந்தகுமார், கலைவாணி, சர்மிளா, விசாளினி, கலாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.