போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு சிங்காரவேலு தேவராஜா
யாழ். வல்வையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, வட்டுக்கோட்டை, கொழும்பு தெமட்டகொட ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிங்காரவேலு தேவராஜா அவர்கள் 17-08-2023 வியாழக்கிழமை அன்று தெமட்டகொடவிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரவேலு சின்னப்பாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற பொன். பாலசுந்தரம், இராசநாயகம் தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற கமலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
எதிராஜ், இராஜினி, மதிராஜ், நிதிராஜ், நளாயினி, சுபாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஞானசௌந்தரி, ஞானபரமேஸ்வரி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்லச்சிவம், இரத்தினசபாபதி மற்றும் பத்மாவதி, காலஞ்சென்ற சரோஜினி, மீனலோஜினி, விமலலோஜினி, ஹரிச்சந்திரா, ஜெயச்சந்திரன், ஞானச்சந்திரன், பத்மலோஜினி, பாலச்சந்திரன், ராமச்சந்திரன், யோகச்சந்திரன், காலஞ்சென்ற பிரேமச்சந்திரா, சிலௌஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருஷாந்தி, காலஞ்சென்ற மகேந்திரன், ரஞ்சினி, விஜிகா, சிவகுமார், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனும்,
சிவரூபராணி, ஜெயரூபராணி, காலஞ்சென்ற யோகச்சந்திரன், செல்வரூபராணி, காலஞ்சென்ற செல்வச்சந்திரன், தெய்வச்சந்திரன், சிவஞானம், காலஞ்சென்றவர்களான தனஞானம், அருள்ஞானம் மற்றும் குலஞானம், காலஞ்சென்ற தெய்வஞானம், யோகமலர், ரமணியம்மா ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,
இந்துமதி, காலஞ்சென்ற செல்லச்சிவம், இளங்கோ, அன்பழகன் ஆகியோரின் சிறிய தந்தையும், மனோசினி, கிருஷ்ராஜ், சாமந்தி, அம்பரீசன், சாம்பவி, ஐந்தவி, அச்சயன், அகிலவன், சாய்பவன், விவேகா, பாமகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வர்ஷணன், ஹர்ஷணன், அகானா, டுர்காஷினி, ப்ருத்வின், நிரிக்ஷா அஞ்சனா, ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.