போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு ஜோசைராசா ஒஸ்மண்ட் தேவதாசன்
யாழ். ஊர்காவற்றுறை மண்குழி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசைராசா ஒஸ்மண்ட் தேவதாசன் அவர்கள் 01-07-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைமுத்து ஜோசைராசா திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கெலன் தேவதாஸ்(கனடா), ஜோண் பப்ரிஸ்ற்(கனடா), இம்மாக்குளேற், கார்மல், மேர்சி(ஆசிரியை- கரம்பொன் சண்முகநாதன் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யூட் தேவதாஸ்(கனடா), பப்ரிஸ்ற் பெலின்டா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்று ரியூடர் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
செபனியா, செஸ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.