போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு பாஸ்கரன் நாகேந்திரம்
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Breivikbotn, Hasvik Kommune Oslo, Stovner ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் நாகேந்திரம் அவர்கள் 26-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாகேந்திரம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகிர்தா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற றஜனி மற்றும் ரூபாகரன், றஜிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.