போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு வேலுப்பிள்ளை சுந்தரம்பிள்ளை
யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு, வவுனியா புளியங்குளம், இந்தியா சேலம், பிரான்ஸ் Pontoise ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரம்பிள்ளை அவர்கள் 18-08- 2023 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சரஸ்வதி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லையம்பலம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாமதி(சுதா- பிரான்ஸ்), சுதர்சினி(தர்சினி- இந்தியா) சுந்தரேசன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்
விமலேந்திரன்(உருத்திரன்- பிரான்ஸ்), சிவசங்கரன்(சங்கர்- இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராஜபுஸ்பம்(பேபி- இலங்கை), காலஞ்சென்ற சதானந்தன், தர்மராஜா(இலங்கை), சிறிஸ்கந்தராஜா(இந்தியா), விஜயராணி(லண்டன்), காலஞ்சென்ற கிருஸ்ணராஜா, செல்வராஜா(ஜேர்மனி), ஜெயராஜா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
லாவணியா(பிரான்ஸ்), விதுசன்(பிரான்ஸ்), கபிசன்(பிரான்ஸ்), ஜெகந்தன்(இந்தியா), ஹரிந்தன்(ஜேர்மனி), ஹரிஸ்மா(ஐக்கிய அமெரிக்கா), தர்வின்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.