போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்திகள் !
யாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை மேற்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா இந்திரன் அவர்கல் 19-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னையா சீதாதேவி தம்பதிகளின் இளைய மகனும், செல்லத்துரை சின்னம்மா தம்பதிகளின் இளைய மருமகனும்,
விமலராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரன், இராஜேஸ்வரி(நோர்வே), சந்திரலீலா, இந்திராதேவி ஆகியோரின் இளைய சகோதரரும்,
கிருஷா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ராகுலன், கோகுலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆறுமுகம்(நோர்வே) அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஜீவதாஸ்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
அக்ஷிதா, பிறித்திக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.