போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி கமலாதேவி சிவராஜா
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாவும் கொண்ட கமலாதேவி சிவராஜா அவர்கள் 28-12-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் நல்லாம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,சிரோஷன், சியாமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,கெளசல்யா, மனோராஜ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்ற ஜெயராணி, ஜெயமணி(கனடா), செல்வமணி(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீதவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பவினாஷ், தக்ஷான், சஹானா, ஷஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.