போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி கேமலா சிவசோதி
யாழ். கோண்டாவில் கிழக்கு செல்வநாகயம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கேமலா சிவசோதி அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மகாதேவா, விஜியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சபாபதி, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவசோதி(ஓய்வுபெற்ற புள்ளிவிபரவியலாளர் – மன்னார்) அவர்களின் அன்பு மனைவியும்,பிரதீபா(ஆசிரியை – யாழ். நெல்லியடி மத்திய கல்லூரி), சிந்துஜன்(நில அளவையாளர்), பிரசாந்(பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கனகசபை(மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மாமியாரும்,சஹானா அவர்களின் அன்புப் பேத்தியும்,மோகன்ராஜ்(டென்மார்க்), விஜியமாலா(கனடா), விஜியராஜ்(மகா – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பத்மாவதி, ராசரட்ணம், சண்முகராசா, தேவராசா(கனடா), சிவகுமார் மற்றும் யோகாம்பிகை(கல்முனை), கலைவதனா(டென்மார்க்), சுகுமார்(கனடா), வாசுகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.