போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி சரஸ்வதி அருணாச்சலம்
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நொச்சிமோட்டையை வதிவிடமாகவும், கனடா Montreal, Toronto, Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி அருணாச்சலம் அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பொன். அருணாச்சலம்(ஓவியர்) அவர்களின் அன்பு மனைவியும்,திசராஜன், நிர்மலாதேவி, ஜமுனாதேவி, துளசிதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நாகம்மா மற்றும் கனகேஸ்வரி, சுந்தரலிங்கம் (சட்டத்தரணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மாலதி, ராஜன், நாதன், உதயன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கோமலர், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான அருளானந்தம், திருநாவுக்கரசு மற்றும் மங்களேஸ்வரி, காலஞ்சென்ற சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,திஸாகர், டிவாகர், சகிர்ஜன், சரன், அபிசன், ஜனன், வரன், மாதங்கி, அஜந்தன், மதுரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.