போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி சுப்பிரமணியம் காந்தியம்மா (பூமணி)
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் காந்தியம்மா அவர்கள் 06-02-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, இராஜரட்ணம் மற்றும் நவரட்ணராஜா, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சுபேந்திரன்(இங்கிலாந்து), சுபாஜினி(இங்கிலாந்து), சுகந்தினி(ஆசிரியை- வல்வை மகளிர் வித்தியாலயம்), சத்தியேந்திரா(சிவா – அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நளினி(இங்கிலாந்து), ஜெயானந்தன்(இங்கிலாந்து), தயாளன்(மாகாண கணக்காய்வு உத்தியோகத்தர் / மாகாண கணக்காய்வு திணைக்களம்), பிருந்தா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியும்,ஜேமிசா, அபிசயன், லக்சிகன், சஜீவன், பிரணாளினி, சபித்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.