போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி மேரி சிசீலியா தங்கராஜா
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி சிசீலியா தங்கராஜா அவர்கள் 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற ஜோசப் திருச்செல்வம் டோமினிக் தங்கராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,தவமலர், பசில், ஜெயமலர், சுகிர்தமலர் ஆகியோரின் அன்பு அம்மாவும்,
ஞானப்பிரகாசம், மஞ்சுளா, உதயகுமார், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜோய்(ஸ்டெனா), கீத்தா, பிரசன்னா, ஜெசிக்கா, கரிசன், சூர்யா, சத்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ஆன்றூ, ஹனா ஆகியோரின் ஆசைமிகு பூட்டியும்,காலஞ்சென்றவர்களான செல்வராணி, புஸ்பராணி மற்றும் அன்ரன், ரஞ்சி, இந்திரா, ரோகினி, ஜேசு ஆகியோரின் நேசமிகு சகோதரியும் ஆவார்.