போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு கணபதிப்பிள்ளை அம்பிகைபாகன்
யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அம்பிகைபாகன் அவர்கள் 13-02-2023 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(இங்கிரியா வர்த்தகர்), தெய்வானைப்பிள்ளை தம்பதியின் அன்பு மகனும், வலந்தலையைச் சேர்ந்த காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை(முன்னாள் புகையிரத நிலைய அதிபர்), பரமேஸ்வரி(பரஞ்சோதி) தம்பதியின் அன்பு மருமகனும்,சந்திரா அவர்களின் பாசமிகு கணவரும்,அபிராமி அவர்களின் அன்புத் தந்தையும்,விபுலன் அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான பூரணம் பொன்னம்பலம், இராஜேஸ்வரி இளையதம்பி, பத்மநாதன் மற்றும் பாலசிங்கம்(T.K.பாலா- யசோ பவுனிங் சென்ரர், நீர்கொழும்பு) ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான தோழர் வி.பொன்னம்பலம்(VP- அளவெட்டி), Dr.S.S.இளையதம்பி, கமலாம்பிகை- பத்மநாதன் மற்றும் சரோஜினிதேவி- பாலசிங்கம், சித்திரா- தர்மராஜா(கனடா), தவக்குமார்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சின்னத்தம்பி சிவராசா- வாசுகி சிவராசா தம்பதியின் அன்புச் சம்பந்தியுமாவார்.