போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு குமரேசு சந்திரகோபால் (சம்சா, சித்தப்பு)
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட குமரேசு சந்திரகோபால் அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமரேசு அமராவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குழந்தைவேலு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,சண்முகநாதன், கிருஸ்ணவேணி, கருணாகரன், நவலீலா, தவராசசிங்கம், இந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மேகலா(சுவிஸ்), நளினிகாந்த்(பிரான்ஸ்), சசிகலா(பிரான்ஸ்), நிசாந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மகேஸ்வரன், கலைசெல்வி, மகிழ்பரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,புனிதவதி, காலஞ்சென்ற இராமநாதன், நாகேஸ்வரி, வடிவேலு, ஜெயலட்சுமி, அருட்செல்வி மற்றும் காலஞ்சென்ற சிவபாக்கியம், கனகலிங்கம், அன்புமலர், கனகரெத்தினம், அன்னலெட்சுமி, ஜெயமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி, ஜெயலெட்சுமி மற்றும் சதாநந்தன், பாக்கியலெட்சுமி, இதயசந்திரன், காலஞ்சென்ற விஜயரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகலனும்,விதுசனா, மதுசன், மஹிதனா, ஆதர்சன், ஆரத்யா, ஆதிரா, ஆசிகா, வினோஸ்கா, பிரனவ், ஜெய்டன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.