போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு சுப்பையா வைரவநாதன்
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா வைரவநாதன் அவர்கள் 21-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, கனகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரரும்,அருந்தவராணி(சுவிஸ்), கதிர்காமநாதன்(உரும்பிராய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,திருச்செல்வி(இணுவில்), அமுதா(கொழும்பு), புவிஅரசி(மானிப்பாய்), கனடாவைச் சேர்ந்த கார்த்திகாயினி, சிவசக்தியகுமார், சிவசக்தியசீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,கருணாமூர்த்தி(சுவிஸ்) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,வேலாயுதபிள்ளை(இத்தாலி), சிவஞாணசுந்தரம்(கொழும்பு), சிவரஞ்சன்(மானிப்பாய்), சிவநாதன்(கனடா), மிருளாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,துஸ்யந், திவ்யா, நிரோஸ், ஆகாஸ், வேந்திகா, அபிராம், அபிசானியா, மனோதிகா, மானஷா, பவிஷ்ணா, கவின், பவித்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.