போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு தம்பியப்பா பாக்கியராஜா (ஆச்சாரி)
மட்டக்களப்பு மகிழூரைப் பிறப்பிடமாகவும், யாழ். நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பியப்பா பாக்கியராஜா அவர்கள் 25-02-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா மாரிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி(ராஜேஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,பத்மநாதன்(நாதன் – சுவிஸ்), சிவநாதன்(சிவா- கனடா), விஜயநாதன்(விஜய்- கனடா), திருலோகநாதன்(திரு- கனடா), குகந்தன்(குகன் – கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மதிவதனி(சுவிஸ்), மதிவதனி(கனடா), அனா பமினா(கனடா), சோனியா(கனடா), நித்தியலக்ஸ்மி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,நதிஸ்னி, நிஹாஸ்னி, அபிலாஸ், நிவேதிக்கா, சலிஷா, ரேச்சல், யுகன்யா, ஸ்ரீஹரீஸ், தனீஷ்கன், யஸ்வின், சிறீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,கண்ணம்மா, காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, சபாரத்தினம், நாகம்மா, அருளம்மா, அன்னம்மா, தங்கம்மா, செல்வராஜா, பரமலிங்கம், வேதநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சங்கரதாசன், நவரட்ணம், நற்கருண பிரகாசம், தியாகராஜன், குமாரசாமி ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.