போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு தாமோதரம்பிள்ளை முரளிதரன் (தாமு முரளி)
யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Kipling ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை முரளிதரன் அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், தாமோதரம்பிள்ளை ஜமுனகாந்தா தம்பதிகளின் அன்பு மகனும், பாலகிறிஸ்ணன் தனலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,இந்து அவர்களின் அன்புக் கணவரும்,சங்கவி, மிதுசன், பிரவீன், கிசோர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,விசாகதுரை துரைராசா அவர்களின் பாசமிகு மருமகனும்,
ரஞ்சினி, காலஞ்சென்ற சிறிதரன், நந்தினி, பகிர்தரன், சண்முகவடிவேல், தயாளினி, பத்மினி, லக்ஸ்மிபிரபா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,துரைராசா, இந்திரா, கணேசலிங்கம், சுபா, வஸ்சலா, பாலன், துஷியந்தன், மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,மயன், மதுவந்தி, மதுராதா, மயு, குகன், ஜெயதீபன், கிருத்திகா, தினுமேணன், தீபக், அனிசிகா, இஷான், வர்ஷா, திரிஷா, டீன், காலஞ்சென்ற றீனா, பிறநாவ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,ஆகாஷ், ஆர்த்தி, ஆதித்தியன், பவில் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
லாவண்யா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.