போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு தியாகராசா துரைச்சாமி
யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா துரைச்சாமி அவர்கள் 27-04-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி சின்னத்தம்பி செல்லம்மா துரைச்சாமி தம்பதிகளின் அன்பு மகனும்,கந்தையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கனகம்மா மற்றும் சிவபாக்கியம், பஞ்சாட்சரம், சரஸ்வதி, சிவமணி, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிறிதரன்(சுவிஸ்), புவிதரன்(சுவிஸ்), கிரிதரன்(சுவிஸ்), சசிதரன்(பிரித்தானியா), ஸ்ரீநந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,மொனிக்கா, நளாயினி, ஜெனிதா, சுசியந்தினி, இராகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுனந்தா, கிசோர், அப்ஷரா, சயந், அபர்னா, தமன்யா, அஸ்விதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.