போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி !
யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Worcester Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வரதராசசிங்கம் ஆறுமுகம் அவர்கள் 29-03-2023 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூன்றாவது புதல்வரும், காலஞ்சென்ற சுப்றமணியம், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமித்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குலேந்திரசிங்கம், மகேந்திரசிங்கம்(இங்கிலாந்து), கேந்திரராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கோபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கவிதா, கபிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜேஸ்வரி, சாந்தினி, கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.