போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி !
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-Jolie ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணதிலக சுப்பிரமணியம் அவர்கள் 17-04-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ரோசலீனா தம்பதிகளின் அன்பு மகனும்,
வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
விஜி, ரவீந்த், சஜி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமார், கிரிஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நோலான், லயானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்