போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி!
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை வடக்கை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சுப்பையா அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இந்திராணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அரவிந்தக்குமரன், ஆனந்தக்குமரன்(கனடா), இதயானந்தக்குமரன்(பிரித்தானியா- லண்டன்), ஈசாநந்தினி(கனடா), உமையானந்தக்குமரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவக்குமார்(கனடா), சுபாஷினி(பிரித்தானியா- லண்டன்), பார்கவி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.