போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி!
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், மூளாய் றோட்டை வதிவிடமாகவும், தற்போது அவுஸ்திரேலியா Auburn, Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட Dr.வைத்திலிங்கம் சபாரட்ணம் அவர்கள் 22-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நமசிவாயம் பொன்னம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,
லிங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கதிரேசு, நாகம்மா, பொன்னம்மா, தளையசிங்கம், சிவபாக்யம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமாச்சந்திரன்(கனடா), கலைவாணி(அவுஸ்திரேலியா), யமுனா(லண்டன்), வாசுதேவன்(அவுஸ்திரேலியா), உமா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜெயதேவி(கனடா), சற்குருநாதன்(அவுஸ்திரேலியா), Dr லிங்கராஜா(லண்டன்), தயோராணி(அவுஸ்திரேலியா), சிவனேசராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செளமியா, கிருஷாணி, காத்திகா, பைரவி, சயந்தன், சிந்துஜா, ஷாமன், கெளதம், விதூஷனா, Dr வரண்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஈஷன், காவியா, ஜெயன், கல்யாண், ஆருண்யா, கவிஷ், நிக்கித்தன், அரண், மயிலன் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.