போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மரண அறிவித்தல்
யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, புரூணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ். கைதடி மேற்கை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் குஞ்சுப்பிள்ளை அவர்கள் 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.