போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு மிக்கேல் கிறேசியன்
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய வசிப்பிடமாகவும் கொண்ட மிக்கேல் கிறேசியன் அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற மிக்கேல், மரியாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனி மனுவல், காலஞ்சென்ற கனகமணி கனிலூசியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,கிளாறா கிறேசியன் அவர்களின் கணவரும்,றெபேக்கா, பெனான்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,அன்ரனி நிக்லஸ்(அலெக்ஸ்)அவர்களின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற எட்வெட் மிக்கேல், எலிசபெத் விக்டர், மாகிறேட் அலோசியஸ், மெட்டில்டா சிங்கராயர், பிரான்சிஸ் மிக்கேல், பீற்றர் மிக்கேல் ஆகியோரின் பாசமிகு தம்பியும்,லீவிமலர் ஞானசீலன் அவர்களின் பாசமிகு அண்ணாவும் ஆவார்.