போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
அரச பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய தகவல்!
நாட்டில் தற்போது பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி இடம்பெற்றுவருவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 300 வகையான பாடப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.
எதிர்வரும் புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரச அச்சக தலைமை பொறுப்பதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.