போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கையில் அதிகரிக்கவுள்ள சிற்றுண்டி விலைகள்!
இலங்கையில் இன்று (05-02-2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலையை அதிரித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமது உற்பத்திகளினது விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு விலை அதிகரித்தமையினால் தமது உற்பத்திகளின் விலையினை அதிகரிப்பதற்கு நேர்ந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.