போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கை எதிர்நோக்கியுள்ள குடிநீர்ப் பிரச்சினை!
தற்போது வறட்சியான வானிலை நிலவுவதன் காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குருநாகல், அக்கரைப்பற்று, பண்டாரவளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த பகுதிகளுக்கு போதியளவிலான நீர் திறந்து விடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.