போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
களனியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு: பாதசாரி ஒருவருக்கு நேர்ந்த சோகம்!
களனியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனை பேலியகொட பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ, சுட்டுக் கொல்லப்பட்டவரின் அடையாளமோ இதுவரை வெளியாகவில்லை.
துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.