போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் பதற்ற நிலை… மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
களனி பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கண்டி நோக்கிச் செல்லும் அனைத்து போக்குவரத்தும் தடைப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.