போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி!
யாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளம் இரண்டாம் பாம், கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பு ஆறுமுகம் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,சேதுப்பிள்ளை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,இலங்கநாதன், கலாரூபி, சசிகலா, விக்னேஸ்வரன், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,இந்திரவதனி, நடராசா, ஸ்ரீகரன், ஜெயசுதா, பிரபாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான ஐயாத்தை, விசுவநாதர், விசாலாட்சி, வள்ளியம்மை, நாகநாதன், இளையதம்பி, பழனி மற்றும் சண்முகம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், கமலம் கந்தையா, நாகலிங்கம், பாக்கியம் கந்தையா, ஆறுமுகம், சிவகாமி லட்சுமி, செல்லம்மா, சிதம்பரப்பிள்ளை, குமாரசாமி, புனிதவதி மற்றும் பூரணம், கனகம்மா, மகேஸ்வரி, கதிரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கயூரி, கயூரன், ஜனனி- நித்தியானந்தன், பாகினி- சிந்துஷன், அஜனி, சர்மிலன், சரூஜன், றியான், லவீன், அஸ்வின், அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும்,அய்ஷா, அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.