போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மீண்டும் திறப்பு
தென் மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக பல கல்வி வலயங்களில் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அப் பாடசாலைகள் இன்று (24) முதல் வழமை போன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தெனியாய கல்வி வலயத்தில் மூடப்பட்ட 77 பாடசாலைகளும் முலட்டியான மற்றும் அக்குரஸ்ஸ கல்வி வலயத்தில் மூடப்பட்ட 77 பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.