போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நீச்சல் தடாகத்தில் பறிபோன உயிர்
ரம்புக்கனை , கொடிகமுவ பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்து ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 37 வயதுடைய பன்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.