போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நீராடச் சென்ற நால்வரில் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!
நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் பயாகல தியலகொட கடற்கரையில் நேற்று (05) மாலை 5.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம்
நான்கு இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளதோடு அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இவர்கள் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது.