போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
விரைவில் யாழ். பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக நியமிக்கவுள்ள அதிகாரி!
யாழ்ப்பாணத்தின் பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக வைத்திய கலாநிதி M S உமாசங்கர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் முல்லைத்தீவு மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றனர்.
அவருக்கான பதிலீட்டாளர் ஒருவரை நியமித்து அவரை விடுவிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது .