போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வீடொன்றில் கொள்ளையிட சென்ற பொலிஸாரால் அதிர்ச்சி!
கொள்ளையடிக்க சென்றிருந்த போலி பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவர் வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதான சந்தேகநபர் உட்பட மூவரும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மீ தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையடிப்பதற்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் போன்று சந்தேகநபர்கள் சென்றிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.