போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி செலஸ்ரின் செல்லையா (பேளி)
யாழ். கரம்பன் மேற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செலஸ்ரின் செல்லையா அவர்கள் 09-02-2023 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பிலுப்புப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அன்ரனி லூக் செல்லையா(ஓய்வுபெற்ற அரசாங்க புகையிரத உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,லீயோ அன்ரன்(பிரான்ஸ்), ஆன்(ராணி- பிரான்ஸ்), றீற்ரா(லில்லி- கனடா), விக்ரர்(றஞ்சன்- கனடா), மரியற்(றூபி- கனடா), கிங்சிலி(கனடா), யெறாட்(சிறில்- கனடா), மேரி(பொபி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,திலகா, எமில், காலஞ்சென்ற அல்பிறட், ஐறின், காலஞ்சென்ற ஏனஸ்ற் இராசனாயகம், மிலானி, ஜான்சி, யோன்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை செல்வரட்டினம், அல்பிரேட் இம்மானுவேல், மேரி ஜொசப்பின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நல்லம்மா, மேரி எமிலியா, காலஞ்சென்ற மரியநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செறின், டிலானி, கேவின், சோந்தல், றேகன், வோல்ரர், விக்றின், விக்சர், டயானா, ரெறி, டானியல், யெனி, யெசி, ஈத்தன், ஈடன், ஆர்வின், எட்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ரிசா, நிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.