போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி லீலாவதி சபாபதிப்பிள்ளை
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி சபாபதிப்பிள்ளை அவர்கள் 17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், அராலியைச் சேர்ந்த காலஞ்சென்ற அரியநாயம் ஹென்ஸ்மன் சாமியல், சுண்டிக்குளியை சேர்ந்த எமிலி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,திருஞானசிங்கம், சத்தியவதி, ஜெபம், பக்ஸ்மன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற அருணாசலம் சபாபதிப்பிள்ளை(கோப்பாய்- இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,தையல்நாயகி, இலங்கநாயகி, லோகநாயகி, செல்வநாயகி, கமலாதேவி, காலஞ்சென்ற உமாபரன், உமாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கேசவன், காலஞ்சென்றவர்களான கிறிஸ்டி ஜெயகுமார், இந்திரகுமார் மற்றும் புவனேந்திரா, பஞ்சலிங்கம், கலைச்செல்வி, தவபாலகிருஷ்ணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,மதனாகாந்தி, கஜன், ஜிந்துஷா, ஜிந்துஷான், சதீசான், அருண், அஷ்வினி, சரண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,எமிலி, மைலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.