போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு வேலுப்பிள்ளை கந்தையா
யாழ். தச்சன்தோப்பு கைத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வேலுப்பிள்ளை அவர்கள் 22-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,இராஜரட்சுமி, முருகாநந்தன், ஞானந்தன், மகாலட்சுமி, கேசாநந்தன், ஜெயலட்சுமி, வனஜலட்சுமி, யசோதரன், காலஞ்சென்ற தங்கலட்சுமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,தம்பித்துரை, ராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற பத்மநாதன், ரட்ணவதி, ஜெகதீசன், சுசிகலா, சிவமலர், பரந்தாமன், திசோக்குமார், சுவர்ணா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,மயூரன், மயூரி, மதி, துஷ்சியா, பிரசாந், தமயந்தி, றணீவன், தீசன், தீபா, பார்தீபன், பிறிஸ்கா, கெரேயன், றெனீஸ், லனீஸா, லௌசானியா, விதுசன், கரிஸ்மா, அன்றோ, சயானி, சைன் ஆகியோரின் அன்புப் பேரனும்,வியங்கா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.