போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கனடாவை நோக்கி செல்லும் கப்பல் மூழ்கும் நிலை
2022/11/07 அன்று எமது செய்தி நிருபரிற்கு கிடைக்கப்பட்ட செய்தி அடிப்படையில் கடந்தமாதம் மியன்மாரில் இருந்து
306 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே தற்சமையம் மூழ்கிக் கொண்டிருக்கிறது!!!!
அரசியல்வாதிகள் இதை கருத்தில் கொண்டு தேவைப்படும் மக்களுக்கு உதவுங்கள். தயவுசெய்து இந்த செய்தியை ஐ.நா க்கு தெரியும்வரை அனைவரும் இந்த செய்தியை அதிகம் பகிருங்கள்
கப்பல் தொடர்பு எண் : +870776789032
A ship that carries 306 Srilankan refugees strucked and thrashed by wind and now being sinking in between Philippines and Vietnam.Politicians please consider this and help those people in needs. Please convey this news to UN .