போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கோரோனா தொற்றால் மேலும் உயிரிழப்பு
![கோரோனா தொற்றால் மேலும் உயிரிழப்பு](http://itamilnews.com/wp-content/uploads/2022/08/corona.jpg)
நாட்டில் மேலும் ஒருவர் கோரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கோரோனா தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,725 ஆக உயர்ந்துள்ளது.