போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு
நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
லுனுகம்வெஹெர குடா கம்மான 01, ஸ்பீல்யாய பகுதியில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
37 வயதுடைய இந் நபர் தனது வீட்டில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளியில் இருந்து வந்த சந்தேகநபர் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை லுனுகம்வெஹெர பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.